2008 தை மாதம் ஆரம்பித்த என் முதல் பதிவு மீண்டும் நீண்ட இடை வெளிக்குப்பின் இப்போது 2010ல் மீள்கிறேன். இளவேனில் துவங்கிவிட்டது பூக்கள் பூக்கும்
' ஆயிரத்தில் ஒருவன் ' சினிமா விமர்சனம்
ஒரு வீரனின் வரலாற்றை தேடுகிறது கதை . துல்லியமான ஒலிப்பதிவு , ஒளிப்பதிவு, நவீன தொழில் நுட்ட காட்சிகள், எல்லாம் சேர்ந்து படத்துக்கு பெரிய பிரமாண்டத்தைக் கொடுக்கிறது. 'அதோ அந்த பறவை ' பாடல் புதிய பாத்திரத்தில் பழைய தேன். கார்திக், ரீமாசென், அன்டரீயா, மூவரில் நடிப்பிலும் கவர்ச்சியிலும் டரீமாசென் முந்துகிறார் சோழர், பாண்டியர் என்றவுடன் நம் முன்னோர்களின் சுவடல்லவா என் மனம் ஒன்றி லயிக்கின்றோம் அதிர்ச்சி காத்திருக்கிறது தெரியாமல் , எத்தனை மனிதர்களின் பங்களிப்பு, எத்தனை மனித சக்திகள் திரைக்குப்பின்னால், பல கோடிகள் முதலீடு இத்தனையும் கொண்டு எதை சொல்ல வந்தார்கள் . அழுக்கேறி கருபான ஆடையனிந்த கருப்பு நிற மனித கூட்டம், இவர்கள் வறுமையின் பேரில் நாகரீகமற்று நரமாமிசமுண்டு கேவலமாக வாழ்கிறார்கள் இவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறார்கள் தமிழர்களை எந்த தமிழர்களை இரண்டாயிரம் வருசத்துக்கு முன் சிலப்பதிகாரம், திருக்குறளை தந்த தமிழர்களைப்பார்த்து. கதையில் சோழர், பாண்டியர் என்ற பெயரை இழுக்காவிட்டால் எதோ கதை என்று பார்த்திருக்கலாம் மனசு நெருடுகிறது காசு கொடுத்து படம் பார்க்க போன தமிழருக்கெல்லாம் பூசிவிட்டார்கள் கரியை இயக்குனர் தடுமாறியிருக்கிறார்
' ஆயிரத்தில் ஒருவன் ' சினிமா விமர்சனம்
ஒரு வீரனின் வரலாற்றை தேடுகிறது கதை . துல்லியமான ஒலிப்பதிவு , ஒளிப்பதிவு, நவீன தொழில் நுட்ட காட்சிகள், எல்லாம் சேர்ந்து படத்துக்கு பெரிய பிரமாண்டத்தைக் கொடுக்கிறது. 'அதோ அந்த பறவை ' பாடல் புதிய பாத்திரத்தில் பழைய தேன். கார்திக், ரீமாசென், அன்டரீயா, மூவரில் நடிப்பிலும் கவர்ச்சியிலும் டரீமாசென் முந்துகிறார் சோழர், பாண்டியர் என்றவுடன் நம் முன்னோர்களின் சுவடல்லவா என் மனம் ஒன்றி லயிக்கின்றோம் அதிர்ச்சி காத்திருக்கிறது தெரியாமல் , எத்தனை மனிதர்களின் பங்களிப்பு, எத்தனை மனித சக்திகள் திரைக்குப்பின்னால், பல கோடிகள் முதலீடு இத்தனையும் கொண்டு எதை சொல்ல வந்தார்கள் . அழுக்கேறி கருபான ஆடையனிந்த கருப்பு நிற மனித கூட்டம், இவர்கள் வறுமையின் பேரில் நாகரீகமற்று நரமாமிசமுண்டு கேவலமாக வாழ்கிறார்கள் இவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறார்கள் தமிழர்களை எந்த தமிழர்களை இரண்டாயிரம் வருசத்துக்கு முன் சிலப்பதிகாரம், திருக்குறளை தந்த தமிழர்களைப்பார்த்து. கதையில் சோழர், பாண்டியர் என்ற பெயரை இழுக்காவிட்டால் எதோ கதை என்று பார்த்திருக்கலாம் மனசு நெருடுகிறது காசு கொடுத்து படம் பார்க்க போன தமிழருக்கெல்லாம் பூசிவிட்டார்கள் கரியை இயக்குனர் தடுமாறியிருக்கிறார்
No comments:
Post a Comment